Popular Posts

Wednesday, August 26, 2009

உற்றார் யாரடா? பெற்றோர் யாரடா? உடன்பிறந்தோர் யாரடா? சுற்றத்தார் யாரடா? மனைவி ஏதடா? மக்கள் ஏதடா?-உனது உயிர் மூச்சு நின்று போன பின்னே யார்தானோ உறவாவாரே?

உற்றார் யாரடா? பெற்றோர் யாரடா?
உடன்பிறந்தோர் யாரடா? சுற்றத்தார் யாரடா?
மனைவி ஏதடா? மக்கள் ஏதடா?-உனது உயிர்
மூச்சு நின்று போன பின்னே
யார்தானோ உறவாவாரே?
வாழும் காலத்தை வளமாக்கும் நலமானதொரு பாதையில்
வாழும்போதே வாழாத மானுடமிருந்து என்ன? போயுமென்ன?
உலகினிலே உலகத்தாரை நேசிக்காத வாழ்விருந்தென்ன?
உள்ளத்தில் கள்ளம்கொண்டு வாழ்வதென்ன? வாழ்வாகுமோ?

No comments: