Popular Posts

Wednesday, August 26, 2009

கண்காட்டும் காதலர்தம் கண்வலையில்-சிக்காத காதலர் தான் உலகினில் உண்டோ? காத்திருக்கும் காலத்தை சுமையாகவே-எந்த காதலரும் சொன்னதாக வரலாறுண்டோ? விண் எட்டும்

கண்காட்டும் காதலர்தம் கண்வலையில்-சிக்காத
காதலர் தான் உலகினில் உண்டோ?
காத்திருக்கும் காலத்தை சுமையாகவே-எந்த
காதலரும் சொன்னதாக வரலாறுண்டோ?
விண் எட்டும் வரையினில் அனுதினமும்
கனவுகள் காணாத காதலர்தாம் உண்டோ?
மண்விட்டுப் போகின்ற நாள்வரையினில்-காதல்
மனம்தொட்டு பேசாத மானுடமுண்டோ?

No comments: