Popular Posts

Wednesday, August 26, 2009

தூங்காமல் தூங்கி சுகந்தந்தாள் காதலி-கண்ணிரண்டும் மூடி நெஞ்சினில் கலந்திருந்தாள் காதலி ஏங்காமல் ஏங்கி மயங்கி நின்றாள் காதலி-உள்ளத்தில் எழுதாமல் எழுதி உ

தூங்காமல் தூங்கி சுகந்தந்தாள் காதலி-கண்ணிரண்டும்
மூடி நெஞ்சினில் கலந்திருந்தாள் காதலி
ஏங்காமல் ஏங்கி மயங்கி நின்றாள் காதலி-உள்ளத்தில்
எழுதாமல் எழுதி உள்ளன்புதந்தாள் காதலி!

No comments: