Popular Posts

Wednesday, August 26, 2009

தேன் என்று அறிந்தவனை-காதலில் நான் அறிந்து கொண்டவனை-காதலன் தான் என்று சொன்னவனை-காதலி நானும் தழுவும் தென்றலாகினேன்-ஊடலை ஏன் என்று கேட்டவனை -கூடலை வான

தேன் என்று அறிந்தவனை-காதலில்
நான் அறிந்து கொண்டவனை-காதலன்
தான் என்று சொன்னவனை-காதலி நானும்
தழுவும் தென்றலாகினேன்-ஊடலை
ஏன் என்று கேட்டவனை -கூடலை
வான் அளவு கண்டவனை- நானும்
ஊன் உறக்கம் மறந்து நினைத்தேனே!-தினமும்
உள்ளத்தில் ஒளியேற்றி வைத்தேனே!

No comments: