Popular Posts

Wednesday, August 26, 2009

வாயஞானம் பேசித்தான் பெரிது என்பாரே! வீணரே!-அவரே தான்வாழும் தன்னலம் தானறிவார் தன்னை அறியாரே! தன்னை அறிந்தால் தானே தரணியை அறியலாம்! தரணி ஆள்வோர் தன்னை

வாயஞானம் பேசித்தான் பெரிது என்பாரே! வீணரே!-அவரே
தான்வாழும் தன்னலம் தானறிவார் தன்னை அறியாரே!
தன்னை அறிந்தால் தானே தரணியை அறியலாம்!
தரணி ஆள்வோர் தன்னையே நினைத்தால் சரியாமோ?

No comments: