Popular Posts

Wednesday, August 26, 2009

என்னை அறியாமலே எனக்குள்ளே நீயிருந்தாயே! உன்னை புரியாமலே உனக்குள்ளே நானிருந்தேனே! உன்னை நீ தெரியாமலே எனக்குள்ளே நீஇருந்தாயே! நம்மை நாம் தெளியாமலே நாம

என்னை அறியாமலே எனக்குள்ளே நீயிருந்தாயே!
உன்னை புரியாமலே உனக்குள்ளே நானிருந்தேனே!
உன்னை நீ தெரியாமலே எனக்குள்ளே நீஇருந்தாயே!
நமக்குள்ளே நாமிருக்க நாமெதையோ தேடினோமே!
நம்மை நாம் தெளியாமலே நாமிருந்தால் அதுவாழ்வாகுமோ?

No comments: