Popular Posts

Tuesday, August 25, 2009

உள்ளமறியாமல் ஒளிந்திருந்த நாயகனை-அறிவாலே க்ள்ளமனம் தெளிந்து நானும் கண்டுகொண்டேன் தோழி! இல்லாமை நீக்குகின்ற நல்லோர்கள் வழிசெல்ல்லும் காதலனை என்னாளும்

உள்ளமறியாமல் ஒளிந்திருந்த நாயகனை-அறிவாலே
க்ள்ளமனம் தெளிந்து நானும் கண்டுகொண்டேன் தோழி!
இல்லாமை நீக்குகின்ற நல்லோர்கள் வழிசெல்ல்லும் காதலனை
என்னாளும் கரம்பிடித்து துணைகொண்டு வாழும் வழிகண்டேன் தோழி!

No comments: