Popular Posts

Wednesday, August 26, 2009

ஓரின்பம் காட்டும் -பகுத்தறிவு உயர் ஞானவீதி வான் சென்று பேரின்பவீடு நான்கண்டேன் மூட நம்பிக்கை ஒழித்திடவே-தன் வாழ் நாளெல்லாம் பாடுபட்ட பெரியாரை நாம்ம

ஓரின்பம் காட்டும் -பகுத்தறிவு
உயர் ஞானவீதி வான் சென்று
பேரின்பவீடு நான்கண்டேன்
மூட நம்பிக்கை ஒழித்திடவே-தன் வாழ்
நாளெல்லாம் பாடுபட்ட பெரியாரை
நாம்மறந்தால் -அறிவு சார்ந்த
இந்த நல்லோர் உலகம்
நம்மை ஒரு நாளும் மன்னிக்காதே!

No comments: