Popular Posts

Tuesday, August 4, 2009

தேடல் இனிக்கும் தென்றல் ரசிக்கும்!

நலமா நலமா ? என் அன்பே
சுகமே சுகமே உன் நெஞ்சே
காதல் உறவில் காணும் பிரிவில்
காட்சி எல்லாம் கானல் நீராம்
கூடல் கூறும் கோடி இன்பம்
ஊடல் ஆக்கும் அதனிலும் இன்பம்
பாடல் இசைக்கும் பருவம் ருசிக்கும்-இருவரின்
தேடல் இனிக்கும் தென்றல் ரசிக்கும்

No comments: