Popular Posts

Tuesday, August 25, 2009

மூளையே ஆயிரத்து நானூறு செல்களாலான மூளையே! ஊகமுண்டு உன்னிடத்தில் ஞாபகமுண்டு உன்னிடத்தில் புத்திகூர்மை உண்டு உன்னிடத்தில், நுண்ணறிவுண்டு உன்னிடத்தில் கற

மூளையே ஆயிரத்து நானூறு செல்களாலான மூளையே!
ஊகமுண்டு உன்னிடத்தில் ஞாபகமுண்டு உன்னிடத்தில்
புத்திகூர்மை உண்டு உன்னிடத்தில், நுண்ணறிவுண்டு உன்னிடத்தில்
கற்பனையுண்டு உன்னிடத்தில் பேச்சுண்டு,எழுத்துண்டு, பரிமாண
உணர்வு திறனுண்டு,கலையுணர்வுண்டு உன்னிடத்தில்
உன்னைக்கொண்ட மனிதனிடத்திலோ மனித நேயமில்லையே ஏன்?

No comments: