Popular Posts

Tuesday, August 25, 2009

முயற்சி இல்லாதவர்கள் வளமுள்ள நாட்டை உருவாக்கமுடியுமா? மூட நம்பிக்கை உள்ள தேசம் உருப்பட்டதாக சரித்திரமுண்டா? பகுத்தறிவு இல்லாத நாட்டில் அறிவியல் எப்படி

முயற்சி இல்லாதவர்கள் வளமுள்ள நாட்டை உருவாக்கமுடியுமா?
மூட நம்பிக்கை உள்ள தேசம் உருப்பட்டதாக சரித்திரமுண்டா?
பகுத்தறிவு இல்லாத நாட்டில் அறிவியல் எப்படி வளரும்:?
பாகுபாடு காட்டும் தேசத்தில் பொதுவுடைமை எப்படி இருக்கும்?
தனியுடைமை கோலோச்சும் நாட்டில் வறுமை எப்படி போகும்?

No comments: