Popular Posts

Saturday, November 28, 2009

'உனது இதயத்தாலே குழந்தைகளைப் போலாகிவிடு! உன்னைக் காட்டிலும் உயர்ந்த நட்பும் உனக்குப் வேறொன்றுமில்லையே!.

'உனது இதயத்தாலே குழந்தைகளைப் போலாகிவிடு!
உன்னைக் காட்டிலும் உயர்ந்த நட்பும் உனக்குப் வேறொன்றுமில்லையே!.
உன்னைக் காட்டிலும் உனக்கு வேறோரு பகையும் கிடையாதே!. உனக்கு நீயே நட்பாகியபோது,
உலக முழுதும் உனக்கே நட்பாகி விடுமே! உனக்குத் நீயேதான் பகையாக ஆனபோது இவ்வுலகமெல்லாமே உனக்கே பகையாகிடுமே!உனது
. உள்ளப் பகையே பகையாகிடுமே!, வெளிப்பகை பகையல்லவே!.உனது உள்ளப் பகையின் மாயத் தோற்றமே வெளிப் பகையானதே.உனது உள்ளப் பகையை களைந்து விட்டால்,
வெளிப்பகையே தானே நழுவிப் போய்விடுமே!.

No comments: