Popular Posts

Tuesday, November 24, 2009

புறத்தே தவக்கோலம் பூணுவாரே! அகத்தே வஞ்சக எண்ணம் கொள்ளுவாரே!

உடலெல்லாம் சிவப்பாகவே! மூக்குமட்டும் கறுப்பாகவே இருக்கும் குன்றிமணிபோலவே
புறத்தே தவக்கோலம் பூணுவாரே!
அகத்தே வஞ்சக எண்ணம் கொள்ளுவாரே!

No comments: