Popular Posts

Wednesday, November 11, 2009

நீரைவிட்டு பிரிந்தபோது தாமரை செழிக்குமோ?-கொழு கொம்பைவிட்டு பிரிந்தபோது கொடிதான் பிழைக்குமோ? காதலியே நீயும் காதலன் என் நெஞ்சைவிட்டு பிரிந்தபோது !

நீரைவிட்டு பிரிந்தபோது தாமரை செழிக்குமோ?-கொழு
கொம்பைவிட்டு பிரிந்தபோது கொடிதான் பிழைக்குமோ? காதலியே நீயும் காதலன் என்
நெஞ்சைவிட்டு பிரிந்தபோது வாழ்வுதான் சுகமாகுமோ?

No comments: