Popular Posts

Friday, November 6, 2009

இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் பெய்துவரும் பருவமழையாலே!

இலங்கையில்
வடக்கு கிழக்கு பகுதிகளில்
பெய்துவரும் பருவமழையாலே! இடம்பெயர்ந்த நாங்கள்
பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம்.
எங்களுக்கு பாடசாலைகள், விளையாட்டரங்குகள், பொதுமண்டபங்கள்தான் வீடுகளாயின
நாங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாயித் தவிக்கின்றோம்!கூடாரங்களில்
தங்கவைக்கப்பட்டுள்ள நாங்கள் மழையினால் பெரும் இடர்களை எதிர்கொண்டுள்ளோம்!.
பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக நாங்கள் பாதித்துள்ளோம்!. சிங்களக் காட்டேறிகளின் தாக்குதல் காரணமாக வீடுகளை இழந்தோம்!
நாங்கள் இப்பிரதேசங்களில் கூடாரங்களில் முடங்கிக் கிடக்கின்றோம்!
எங்களது கூடாரங்கள் காற்றினால் அடித்துசெல்லப்பட்டுள்ளது!
இதனைவிட தாழ்வான பிரதேசங்களில் வாழும் எங்கள் தமிழின மக்கள் வெள்ள அபாயத்தினையும் எதிர்கொண்டு சோகத்திலே!.

No comments: