Popular Posts

Friday, November 13, 2009

பயிலும்தோறும் புதிது புதிதாய் தோன்றும் நூல் நயம் போலே! பழகுந்தோறும் பண்புடையவரின் நட்பு வளர்ந்துதான் சிறக்குமே!

பயிலும்தோறும் புதிது புதிதாய் தோன்றும் நூல் நயம் போலே!
பழகுந்தோறும் பண்புடையவரின் நட்பு வளர்ந்துதான் சிறக்குமே!
குளத்தில் நீரற்றுப் போனபோதும் வேரற்றுப்போகாதே நெய்தல்,கொட்டி ,அல்லிக்கொடிகளே- அது போலவே ஒருவர் தாழ்வுற்றபோதும் அவரைவிட்டுப்
போகாதவரே உண்மையான நட்பினர் ஆவாரே!

No comments: