Popular Posts

Friday, November 6, 2009

உள்ளமோ ஒன்றில் நில்லாது அலைபாய்வது ஏனோ? காதலியே கனிமொழியே !

உள்ளமோ ஒன்றில் நில்லாது அலைபாய்வது ஏனோ? காதலியே கனிமொழியே !
கொள்ளிமே லெறும்பு போலக் பதைத்து நிற்பதுவும் ஏனோ?உன்னெழிலைக் கண்டு
குழையுமா லென்ற னுள்ளம்அழைத்தாலும் ஆதரவாய் விழித்தாலும் பேசிடுமோ விழிகளே! காதல் மொழிகளே!
உன்னையன்றி ஒருபோதும் காதலினால் ஆரிடத்தும் உருகிடவில்லையே என்தோழியே!

No comments: