Popular Posts

Sunday, November 1, 2009

இன்பக் கடை விரித்திடும் புன்னகை புடைசூழ்ந்திட அசைந்து நின்றிடும் அன்பு ஞானியே

நடை குலுக்கியும் முகம்மினுக்கியும் நகை நகைத்திடும் மன்மத ராணியே!- கண்ணில்
விடை கொடுத்திடும் நெஞ்சில் மடை திறந்திடும் காதல் அற்புத வேணியே!-வண்ண
உடை மின்னிடும் ஒருகுடையினில் இதயத்தை கொண்டு வந்திடும் வாணியே!இன்பக்
கடை விரித்திடும் புன்னகை புடைசூழ்ந்திட அசைந்து நின்றிடும் அன்பு ஞானியே!

No comments: