Popular Posts

Thursday, November 26, 2009

வாழ்க்கையை கற்றுக் கொண்டேன் சமூகத்திடமே! ஊடலாம் பிரிவை கற்றுக் கொண்டேன் .காதலிடமே பொதுவுடைமை கற்றுக் கொண்டேன் மார்க்சீயத்திடமே!

மெய்யறிவினையே கற்றுக்கொண்டேன் பகுத்தறிவிடமே!
அன்பை கற்றுக் கொண்டேன் அம்மாவிடமே!
அறிவை கற்றுக் கொண்டேன் அப்பாவிடமே!
பாசத்தை கற்றுக் கொண்டேன் தங்கையிடமே!
நட்பை கற்றுக் கொண்டேன் நண்பர்களிடமே!
உறவுகளை கற்றுக் கொண்டேன் சொந்தபந்தங்களிடமே!
வாழ்க்கையை கற்றுக் கொண்டேன் சமூகத்திடமே!
ஊடலாம் பிரிவை கற்றுக் கொண்டேன் .காதலிடமே
பொதுவுடைமை கற்றுக் கொண்டேன் மார்க்சீயத்திடமே!

No comments: