Popular Posts

Wednesday, November 11, 2009

பத நீரிலே மூழ்கிக்கிடந்து வயிறு நிறைந்தது தெரியாது உண்டு சாகும் பதனீர் புழுபோலவே!

பத நீரிலே மூழ்கிக்கிடந்து வயிறு நிறைந்தது தெரியாது உண்டு சாகும்
பதனீர் புழுபோலவே!
காதல் பேரின்பம் அறியாமலே அன்பிலே உயராமலே -சிலரே
உடல் சிற்றின்பத்தில் அதிகமாகவே
ஓடி உறவாடி அவ்வின்பத்தில் மூழ்கிக் கிடந்தே அழிவாரே!

No comments: