Popular Posts

Thursday, November 19, 2009

அண்டமெல்லாமே தாங்கி நிற்கும் மெய்யுணர்வே ! மதுவானதே ! இனித்ததுவே! வண்டாகி சுவைத்ததுவே! சுவையாகியே சுகித்ததுவே! மலராகி மணத்ததுவே! மணமாகி ரசித்ததுவே!

அண்டமெல்லாமே தாங்கி நிற்கும் மெய்யுணர்வே !
மதுவானதே ! இனித்ததுவே! வண்டாகி சுவைத்ததுவே!
சுவையாகியே சுகித்ததுவே! மலராகி மணத்ததுவே!
மணமாகி ரசித்ததுவே!
அண்டமெல்லாமே தாங்கி நிற்கும் மெய்யுணர்வே!

No comments: