Popular Posts

Wednesday, November 11, 2009

நீரும் பாலும் இரண்டறக் கலந்தது போலவே-காதலியே உந்தனுக்கு நீயும் நானும் இரண்டறக் கலந்தது தெரியவில்லையா?

நீரும் பாலும் இரண்டறக் கலந்தது போலவே-காதலியே உந்தனுக்கு
நீயும் நானும் இரண்டறக் கலந்தது தெரியவில்லையா?
வானும் நிலவாய் மண்ணும் மரமாய்
தேனும் சுவையாய் தென்றலும் இதமாய்
நீயும் நானும் இரண்டறக் கலந்தது தெரியவில்லையா?

No comments: