Popular Posts

Saturday, November 7, 2009

நம்பிக்கையாலே உயரப் பறக்கும் சிறகினை அசைத்தேனே! வானமே அருகினில் தானே!

வைர நகை கனவினிலே கவரிங் நகையும் களவுபோனதே!
வானினைவினிலே மண்ணின் மணமும் மறைந்து போனதே! - நம்பிக்கையாலே
உயரப் பறக்கும் சிறகினை அசைத்தேனே! வானமே அருகினில் தானே!
உண்மை உழைப்பினில் ஒற்றுமை உணர்வுடன் ஓங்கி உயர்ந்தேனே!

No comments: