Popular Posts

Monday, November 2, 2009

இன்னுயிர் சகியே! எனதினிமைத் தோழியே! நீயும் உன்காதலாம் அரிய தவமும் உந்தனது கோபத்தால் அழிந்து போகாதோ?

இன்னுயிர் சகியே!
எனதினிமைத் தோழியே! அன்பே!
உன்காதலாம்
அரிய தவமும் உந்தனது கோபத்தால் அழிந்து போகாதோ?!-அன்புக் காதலியே
பண்புத் துணைவியே!- அறிவே!
உனதன்பாம்
பெரிய வரமும் எந்தனது இதயமே குளிரத் தருவாயோ?!

No comments: