Popular Posts

Wednesday, November 11, 2009

பருவம் அறிந்து மழையைப் பெய்யும் வான்போலவே -மனைவியின் அன்பு அறிந்து கணவன் அணைக்கும் பண்பாகும்!

பருவம் அறிந்து மழையைப் பெய்யும் வான்போலவே -மனைவியின் அன்பு அறிந்து
கணவன் அணைக்கும் பண்பாகும்!
மரமறிந்து வேர்விடவே மண்செய்யும் உரம்போலவே!
மனதறிந்து பார்வைதந்து காதலியிடத்து அன்பால் பழகிடும் காதலனின் காதலாகும்!

No comments: