Popular Posts

Sunday, November 1, 2009

பூவரைந்த மாசிலாப் பூங்குழலாளே! புன்னகையில் கோடிக்கவிதை சொல்லவந்தாளே!

பூவரைந்த
மாசிலாப் பூங்குழலாளே!
புன்னகையில் கோடிக்கவிதை சொல்லவந்தாளே!காதல் தலைவராம்
உற்றவரைக் காணநின்று
ஊசலாடி விட்டாள் உள்ளமே!
உவகையிலே ஒன்றிவிட்ட காதலன்பு பார்வையினாலே!
இறுமாந்து புளங்காகிதம் கொண்டு விட்டாளே!

No comments: