பூவரைந்த
மாசிலாப் பூங்குழலாளே!
புன்னகையில் கோடிக்கவிதை சொல்லவந்தாளே!காதல் தலைவராம்
உற்றவரைக் காணநின்று
ஊசலாடி விட்டாள் உள்ளமே!
உவகையிலே ஒன்றிவிட்ட காதலன்பு பார்வையினாலே!
இறுமாந்து புளங்காகிதம் கொண்டு விட்டாளே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment