Popular Posts

Wednesday, November 11, 2009

உள்ளத்துள் நீயே இருப்பதை அறியாமலே வேறு எங்கெங்கோ உனது உள்ளத்தையே - நீயும் தேடி அலைவதேனோ? தேன்குயிலே! இளந்தென்றலே!

கடலுக்குள் ஒருபொருளைத் தொலைத்துவிட்டே குளத்துக்குள் அதைத்தேடுதல் போலவே!உனது
உள்ளத்துள் நீயே இருப்பதை அறியாமலே வேறு
எங்கெங்கோ உனது உள்ளத்தையே - நீயும்
தேடி அலைவதேனோ? தேன்குயிலே! இளந்தென்றலே!

No comments: