Popular Posts

Monday, November 2, 2009

தித்திக்குந் தெள்ளமுதே! சித்தாந்த உள்பொருளே!காதலின்ப முத்திக்கு வித்தையே! கோடிக்காலப் பயிருக்கே நீரான என்சகியே!

தித்திக்குந் தெள்ளமுதே! சித்தாந்த உள்பொருளே!காதலின்ப
முத்திக்கு வித்தையே! கோடிக்காலப் பயிருக்கே நீரான என்சகியே!
எத்திக்கும் இனிமையான இல்லறமாம் நல்லறத்தில் எனை இணைத்தாயே!
என்னாளும் துணையாக வாழ் நாளெல்லாம் என்கூட வந்திடுவாயே!

No comments: