Popular Posts

Wednesday, November 11, 2009

?வாய்மட்டும் தானே இதழ்குவித்துப் பேசும்!காதுமட்டும் தானே தேனிசையை ரசிக்கும்! அதுபோலவே பகுத்தறிவுதானே !அறிவுக்கண் திறந்து உண்மைதனையே காணும்!

இதழும்,செவியும்,கண்ணும் மணத்தை அறிந்திடுமோ?
எந்த மணத்தையும் அறிவது மூக்கல்லவா?வாய்மட்டும் தானே
இதழ்குவித்துப் பேசும்!காதுமட்டும் தானே தேனிசையை ரசிக்கும்!
அதுபோலவே பகுத்தறிவுதானே !அறிவுக்கண் திறந்து உண்மைதனையே காணும்!

No comments: