Popular Posts

Sunday, November 1, 2009

தினம்தினமும் நாமே திகட்டாமலே தேன்கவிதையாகவே!- நாமே இல்லறத்தை நல்லறமாய்ப் படிப்போமா?

தினம்தினமும் நாமே திகட்டாமலே!
தேன்கவிதையாகவே இல்லறத்தை - நாமே
நல்லறமாய்ப் படிப்போமா?
ஒருவர் உடலில் ஒருவர் ஓதுங்கி
இருவ ரெனும்தோற்ற மின்றியே !
உயிரில் உயிராய் இருவரும் ஆகியே!
ஓராயிரம் இலக்கியங்கள் தந்த புத்தகமாய் -காதலன்பினையே!
ஒருவருள் ஒருவராகி பகுத்து அறிவான கருத்துக்களையே!
தினம்தினமும் நாமே திகட்டாமலே
தேன்கவிதையாகவே!- நாமே
இல்லறத்தை நல்லறமாய்ப் படிப்போமா?

No comments: