Popular Posts

Friday, November 6, 2009

அடியென்னோடும் நின்னோடும் காதலன்பாம் பேரின்பம் துணையோடு.!

அடியென்னோடும் நின்னோடும் காதலன்பாம் பேரின்பம் துணையோடு.!
உறவோடு உயிரோடு பிரிவின்றி வாழ்ந்திருப்போம் ஆயிரம்பல்லாண்டு !
எந்நாளோ?எம்பெருமாட்டி உயிரோடு உயிராகி எழுதப்பட்ட வாழ்க்கைத் தத்துவத்தை!
அந்நாளே ஆயிரமாம் காலத்துப் பயிரினிலே பந்தமாகும் சொந்தமும் சுற்றமாகிடுமே!
இந்நாள் தொட்டு வாழும் நாளெல்லாம் இன்பமே இனிதுன்பமிலை என்று வாழும் பூரணமே !
பொன்னாள் இதுவென்று போற்றி உன்னையே பல்லாண்டு கூறுதுமே!

No comments: