Popular Posts

Sunday, November 1, 2009

பூத்தது புதுமலரே புன்னகை தரும் நிலவே! பார்த்தது கண்குளிர படித்தது காதல் பாடமே!

விண்ணிழந்த!
மின்போலும் தனிமையிலே இனிமையின்றி தவித்தாள் தலைவியே!
அன்னமே நீயுரைத்த அன்னத்தை நான்கண்டேன் தனியாகவே!
முல்லையெனும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே!
பொன்மாலை யந்திப் பொழுதே!.
பூத்தது புதுமலரே புன்னகை தரும் நிலவே!
பார்த்தது கண்குளிர படித்தது காதல் பாடமே!

No comments: