Popular Posts

Monday, November 2, 2009

உளமெல்லாம் நீயாக போனாயே தனிமையில்லை -இனி நாமே இரண்டில்லை ஒன்றெனவே அறுதியிட்டாயே

உளமெல்லாம் நீயாக போனாயே தனிமையில்லை -இனி நாமே
இரண்டில்லை ஒன்றெனவே அறுதியிட்டாயே!ஒருபோது
நானென்று அறிந்த என்னை-உன்னில்
நானறியாத காலமெல்லாம்-மறுபோது
என்னெஞ்சினில் நெஞ்சாக
தானென்று நீயிருந்தாய் என்னுயிரினில் உயிராகியே
தனைமறந்து எனை நினைந்தாய் என்னில்கலந்தாய் விண்ணில் பறந்தாய் சகியே !

No comments: