Popular Posts

Wednesday, November 11, 2009

அறிவு நூலாம் ஆசாண் இல்லாமலே பகுத்தறிந்து மெய்யுணர்வினை அடைந்திட முடியாதே! ஒன்றுபட்டுப் போராடாமலே பொதுவுடைமைத் தத்துவத்தை உயர்த்திவிட முடியாதே?

கண்களில்லாமலே ஒளியின் பயனையே அடைந்திட முடியாதே!சாவி
இல்லாமலே பூட்டினையே திறந்திட முடியாதே!அதுபோலவே
அறிவு நூலாம் ஆசாண் இல்லாமலே பகுத்தறிந்து மெய்யுணர்வினை அடைந்திட முடியாதே!
ஒன்றுபட்டுப் போராடாமலே பொதுவுடைமைத் தத்துவத்தை உயர்த்திவிட முடியாதே?

No comments: