Popular Posts

Wednesday, November 11, 2009

காற்றின் உயிர்ப்பே! கரும்பின் இனிப்பே !கண் திறவாயே பாலின் நெய்யே ! பழத்தின் சுவையே! பார்வைக்குள் வாராயே!

காற்றின் உயிர்ப்பே! கரும்பின் இனிப்பே !கண் திறவாயே
பாலின் நெய்யே ! பழத்தின் சுவையே! பார்வைக்குள் வாராயே!
பூவின் மணமே ! புன்னகை மனமே! நெஞ்சினில் நிற்பாயே!
தேனின் இனிமையே ! தென்றலின் குளுமையே! வாழ்வுக்குள் துணையாவாயே!

No comments: