Popular Posts

Monday, November 23, 2009

மண்ணொன்று தானே பலமண்பாண்டமாய் ஆகிடுமே!பகுத்தறிவு ஒன்றுதான் என்ற போதிலுமே! உயிர்கள் அனைத்திலுமே உறைந்துதான் கிடக்கின்றதே!

மண்ணொன்று தானே பலமண்பாண்டமாய் ஆகிடுமே!பகுத்தறிவு ஒன்றுதான்
என்ற போதிலுமே!
உயிர்கள் அனைத்திலுமே உறைந்துதான் கிடக்கின்றதே!
உண்மை உலகினில் மறைந்திருப்பது போலவே! உள்ளெங்குமே,வெளியேங்குமே -பகுத்து
அறியும் ஆழமும் ஆழ்ந்துதான் இருக்கின்றதே!

No comments: