Popular Posts

Monday, November 2, 2009

உலகத்தின் அழகே உழைப்பவனின் கைவண்ணத்தில் உயர்ந்து நிற்கும் இமயமல்லவா?

என்ன? என்ன ?
என்ன? அதிசயங் காணிவ்வுலகி லேயமைந்த
உன்னதமெல்லாம் அமைத்தோன் உழைப்பாளன் தான் என்ற உண்மைதனை அறிவீரா?
இயற்கையை எதிர்த்து மனிதன் உருவாக்கிய படைப்பிலெல்லாமே உழைப்பவனின்
உழைப்பு ஒளிவீசி ஜொலிக்கின்ற அழகினையே உலகோர்கள் ரசித்திடவில்லையா?
உலகத்தின் அழகே உழைப்பவனின் கைவண்ணத்தில் உயர்ந்து நிற்கும் இமயமல்லவா?

No comments: