Popular Posts

Monday, November 2, 2009

கண்ணிரண்டு மூடிக் கவிழ்ந்திருந்தது அந்தக்காலம்.!-உண்மையிலே! மண்ணில்மாதர் தலை நிமிர்ந்து எதையும் எதிர்கொள்வது இந்தக் காலம் !

என்னுயிர்க் காதலியே! எனதினிய தோழமையே!அவளே
அன்பு மனதினாலே!
முத்திதரும் வேத மொழியானாள்!காதலாம் பகுத்தறிவு!
மெய்ஞானஞ் சொல்ல வந்தாள்! -பெண்மை
கண்ணிரண்டு மூடிக் கவிழ்ந்திருந்தது அந்தக்காலம்.!-உண்மையிலே!
மண்ணில்மாதர் தலை நிமிர்ந்து எதையும் எதிர்கொள்வது இந்தக் காலம் !

No comments: