Popular Posts

Monday, November 9, 2009

மனித நேயத்தில் அரவணைத்து புரிகின்ற பேரின்பமே!

உள்ளமுள் குடைந்தென் உயிரை யுருக்கி யுண்ணுகின்ற காதலுயிரினிலே உயிரானவளே!
வெள்ளமென கரைபுரளும் ஆசையினை அன்புருவாக்கும் சூட்சுமத்தின் அழகானவளே!
அள்ளுகின்ற சுகமெல்லாம் சுகமில்லை என்று அறிவினாலே அறிகின்ற பகுத்தறிவானவளே!
கொள்ளுகின்ற இன்பமெல்லாம் மனித நேயத்தில் அரவணைத்து புரிகின்ற பேரின்பமே!

No comments: