Popular Posts

Thursday, November 19, 2009

எல்லாப் பிரச்னைக்கும் தீர்வுண்டு!- நீயும் எப்போதுமே விழித்திருப்பாயே!உனது நம்பிக்கை எப்போதுமே தடைகளை உடைக்கும் சாவியாகும்!

எல்லாப் பிரச்னைக்கும் தீர்வுண்டு!- நீயும்
எப்போதுமே விழித்திருப்பாயே!உனது நம்பிக்கை
எப்போதுமே தடைகளை உடைக்கும் சாவியாகும்!சந்தேகக் கண்ணாலே நீயும்
எப்போதுமே விடைதேடி விடைதேடி குழம்பித் திரியாதே!
எப்போதுமே உன்முயற்சிதனைத் நீயும் தூண்டினால் போதுமே!

No comments: