Popular Posts

Wednesday, November 11, 2009

உயிரைத்தான் கண்டவருண்டா? அன்புருவே மெய்ப்பொருளே! உள்ளத்தைத்தான் பார்த்தவருண்டா? பூவிதழே பொன்மானே! என்றாலும் உண்டென்று நாமெல்லாம் உணர்கின்றோமே!

வானத்தைத்தான் கண்டவருண்டா? தேன்மொழியே தெம்மாங்கே!
காற்றைத்தான் பார்த்தவருண்டா? செந்தேனே தென் தமிழே!
உயிரைத்தான் கண்டவருண்டா? அன்புருவே மெய்ப்பொருளே!
உள்ளத்தைத்தான் பார்த்தவருண்டா? பூவிதழே பொன்மானே!
என்றாலும் உண்டென்று நாமெல்லாம் உணர்கின்றோமே!
அதுபோல பகுத்தறிவும் உண்டென்று உணர்தல் வேண்டுமே!

No comments: