Popular Posts

Wednesday, November 11, 2009

மக்கள் நலனை விரும்பும் மக்கள் ஜன நாயகபுரட்சிப் போராளியே ! இமைபொழுதும் துஞ்சாது எப்போதுமே மக்களின் நினைவாகவே இருப்பானே!

காதலாலே ஒருபெண்ணை விரும்பும் காதலனே அந்தப் பெண்ணையே !
கால நேரமின்றி எண்ணிகொண்டே எப்போதுமே அவளின் நினைவாகவே! இருப்பானே!அதுபோலவே!
மக்கள் நலனை விரும்பும் மக்கள் ஜன நாயகபுரட்சிப் போராளியே !
இமைபொழுதும் துஞ்சாது எப்போதுமே மக்களின் நினைவாகவே இருப்பானே!

No comments: