அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Thursday, November 19, 2009
தகுதி உள்ளதே தப்பிப் பிழைக்குமடா! அதனாலே நீயும் உனது தகுதி தன்னையே வளர்த்துக் கொள்ளடா!
தகுதி உள்ளதே தப்பிப் பிழைக்குமடா! அதனாலே நீயும் உனது தகுதி தன்னையே வளர்த்துக் கொள்ளடா! தகுதி இல்லாத வாழ்வுதனையே வாழ்வதிலே உனக்கு-வாழும் தகுதி என்பது உலகினிலே இல்லையென்றாலே சவத்திற்குச் சமமாகுமே !
No comments:
Post a Comment