Popular Posts

Monday, November 2, 2009

தனியுடைமைக் கள்ளக் கருத்தையெல்லாங் கட்டோடு வேரறுத்தே-பொதுவுடைமை உள்ளக் கருத்தை யுணர்ந்திருப்ப தெக்காலம் ?

தனியுடைமைக்
கள்ளக் கருத்தையெல்லாங் கட்டோடு வேரறுத்தே-பொதுவுடைமை
உள்ளக் கருத்தை யுணர்ந்திருப்ப தெக்காலம் ?
மக்கள் ஜன நாயகம் தானுணர்ந்து நமை தெளிந்து, எழுந்து,போராடி
மக்கள் எல்லாம் நலம்பெற்று வசந்தமாய் வாழ்வதுதான் எக்காலம்?

No comments: