Popular Posts

Sunday, November 1, 2009

காதலிதன் - கலங்காத வுள்ளத்தை உந்தன் கண்ணிலே வைத்து. நெஞ்சினில் இருத்திக் காதல்தான் பேரின்பமென்றுக் காட்டுநீயே

கண்ணே காதலினைத் தந்த கண்கண்ட தெய்வமே!
பிரியாத பேரன்பின் பெருக்கெடுத்த அன்புள்ளத்தைக்
காதலர்க்கு கொண்டுபோய்க் காதலிதன்!-
கலங்காத வுள்ளத்தை உந்தன்!
கண்ணிலே வைத்து. நெஞ்சினில் இருத்திக்
காதல்தான் பேரின்பமென்றுக் காட்டுநீயே!

No comments: