Popular Posts

Thursday, November 26, 2009

புத்திக்குள் உணர்கின்ற பேரின்பமே !என்னோடு அறிந்து உரைக்கும் பகுத்தறிவே!அன்பாலே நானுனக்கு விண்ணப்பம் ஒன்று சொல்லுவேன் நீயும் கேளாயோ?

உணர்கின்ற பேரின்பமே !என்னோடு அறிந்து உரைக்கும் பகுத்தறிவே!அன்பாலே நானுனக்கு
விண்ணப்பம் ஒன்று சொல்லுவேன் நீயும் கேளாயோ?
அரியாசனம் உனக்கே ஆனால் உனக்குச்
சரியாரும் உண்டோ தமிழே!
தித்திக்கும் தென்அமுதே தெள்ளமுதின் மேலான தெம்மாங்கே!
முத்திக் கனியே என் முத்தமிழே -செந்தமிழே செந்தேனே ! புத்திக்குள்

உணர்கின்ற பேரின்பமே !என்னோடு அறிந்து உரைக்கும் பகுத்தறிவே!அன்பாலே நானுனக்கு
விண்ணப்பம் ஒன்று சொல்லுவேன் நீயும் கேளாயோ?

No comments: