Popular Posts

Wednesday, November 11, 2009

பெண்ணிலும் ஆண்கள் உயர்ந்தவர் என்று சொல்வது மடமையடா!-இரண்டுக் கண்களிலும் எந்தக்கண் தான் உயர்ந்தது என்று நீயும் கூறடா? எத்தனை நாளைக்குத்தான் பெண்ணடிமை ?

பெண்ணிலும் ஆண்கள் உயர்ந்தவர் என்று சொல்வது மடமையடா!-இரண்டுக்
கண்களிலும் எந்தக்கண் தான் உயர்ந்தது என்று நீயும் கூறடா?
எத்தனை நாளைக்குத்தான் பெண்ணை அடிமையாக்கி ஆணாதிக்கம் செய்வாய் கூறடா?
அத்தனை பெண்களும் விழித்துவிட்டார் பெண்ணடிமை வீழ்த்த எழுந்துவிட்டார் பாரடா?

No comments: