Popular Posts

Tuesday, November 24, 2009

வஞ்சகரின் பொய்யுரையை மெய்யென்று எத்தனைபேர் கூறினாலுமே மெய்யறிவார் பகுத்தறிவாளரே!அதைஒரு நாளும் ஏற்றுக் கொள்ள மாட்டாரே!

நஞ்சினையே அமுதென்று கோடிப்பேர் கூறினாலும் உண்மை உணர்ந்தவரே அதைஒரு நாளும்
ஒப்புக்கொள்ள மாட்டாரே!-
அதுபோலவே!வஞ்சகரின் பொய்யுரையை மெய்யென்று எத்தனைபேர் கூறினாலுமே மெய்யறிவார் பகுத்தறிவாளரே!அதைஒரு நாளும் ஏற்றுக் கொள்ள மாட்டாரே!

No comments: