Popular Posts

Wednesday, November 11, 2009

இனியபாட்டுடன் இசையும் இணைந்து தேனாய் இனிப்பது போலவே!- இளமாலையில் தென்றலும் இசைந்து இதமாய் சுகந்தருவது போலவே!

இனியபாட்டுடன் இசையும் இணைந்து தேனாய் இனிப்பது போலவே!-
இளமாலையில் தென்றலும் இசைந்து இதமாய் சுகந்தருவது போலவே!
காதல் கணவனும் மனைவியும் !
காலமெல்லாம் ஒன்றுபட்டு பேரின்ப வாழ்வினையே கனிவுடன் அடைந்திடவே வேண்டுமே!

No comments: