Popular Posts

Saturday, November 7, 2009

எந்தன் சிந்தைக்குள் நீயும் சிந்தனையாகவே இருப்பதாலேயே! உன்னொரு நிலையான மனமும் துயரந்தான் கொண்டதோ?

கண்களுக்குள் நீயும் இருப்பதாலே காரிகையே-என்கண்ணில் ஆனந்த
கண்ணீரும் வரவில்லையே!எந்தன்
மனதிற்குள் நீயும் குடியிருப்பதாலே !மனதின் சத்தமும் உனக்கு தொல்லை தருகின்றதோ?எந்தன்
சிந்தைக்குள் நீயும் சிந்தனையாகவே இருப்பதாலேயே! உன்னொரு நிலையான மனமும் துயரந்தான் கொண்டதோ?

No comments: